RECENT NEWS

ஆந்திர எல்லையில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் சோதனை

ஆந்திர எல்லையில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் சோதனை

Jul 17, 2025

ஆந்திர எல்லையில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் சோதனை

ஆந்திர எல்லையில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் சோதனை

Jul 17, 2025

முகப்பு

2 மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை.. பொதுமக்கள் அவதி..

Jun 12, 2025 01:39 AM

35

2 மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை.. பொதுமக்கள் அவதி..

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தண்டராம்பட்டு சாலை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது.

காய்கறி மார்க்கெட்டில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் நின்றதால் பொதுமக்களும் வியாபாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.