சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி அருகே சக்தி ஃபாஸ்ட் ஃபுட் என்ற உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட 26 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருபரப்பள்ளியில் உள்ள ச...
தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் ம...
பார்சல் வாங்கிய சிக்கன் பிரியாணியில் வெந்த நிலையில் வெட்டுக்கிளி கிடந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
பரமத்தி வேலூரில் அப்துல்காதர் என்பவர் நடத்தி வரும் வெல்கம் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில...
சென்னையில் பிரபல உணவகத்தில் வாடிக்கையாளருக்கு கெட்டுப்போன கிரில் சிக்கன் வழங்கப்பட்டதாகவும், அதைச் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த முனுசாமி என்பவர்...
கோவையில் மகள் போல பழகி சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கோடீஸ்வரி வீட்டில் இருந்து 2 கோடி ரூபாய் பணம் மற்றும் 100 பவுன் நகைகளை அள்ளிச்சென்ற டிப்டாப் பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வரு...
பிரியாணி பிரியர்கள் சாப்பிட்டு போட்ட, சிக்கன் எலும்பை, பெப்பர் சிக்கனில் கலந்து தருவதாக வீடியோ வெளியிட்ட யூடியூப்பரின் புகாரின் பேரில், புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் உள்ள இர்பான் ரெஸ்ட...
சென்னை வியாசர்பாடியில் மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எஸ்.ஏ.காலனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மகாவிஷ்ண...