6691
சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலின் கதவு ஓரத்தில் நின்று செல்போன் பேசி கொண்டு சென்ற CISF வீரரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு மர்ம நபர் ஒருவர் , அவரை கீழே தள்ளி விட்...

1984
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் காரில் செல்போன் பேசியபடி சென்ற நபரை பிடிக்க முயன்ற போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பானட்டில் இழுத்துச் செல்லப்பட்டார். சிவ சிங் சவுகா...

1256
திரைப்பட நடிகர் இளங்கோ குமரவேலிடம் செல்போன் பறித்த இரண்டு கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். கடந்த 18ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் வீட்டிற்கு வெளியே நடந்து சென்ற நடி...

2670
திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே பட்டப்பகலில் செல்போனை பறித்துச் சென்ற இளைஞரை விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருச்சி கண்ட்ரோல் பகுதியைச் சேர்ந்த போஸ்,...

3237
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில்களுக்கு வருபவர்...

2458
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொலைந்துபோன 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண்...

2941
சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்களை குறிவைத்து செல்போன்களை திருடிவந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தனது செல்போன் திருடு போனதாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தார...



BIG STORY