சென்னை ஆயிரம் விளக்கில் பாழடைந்த கட்டடம் இடிக்கும்போது சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண் மீது விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த இரண்டு மாடி கட்டடத்தை...
மதுரையில், ரோந்து பணியில் ஈடுபட்ட இரு காவலர்கள் மீது கட்டடத்தின் முதல் மாடி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், தலைமைக் காவலர் உயிரிழந்தார்.
நெல்பேட்டை அடுத்த மார்க்கெட் பகுதியில் ர...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காடனேரி கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவரது வீடு கனமழையால...