கம்போடியா நாட்டில் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சீனாவின் சினோவாக் தடுப்பூசி செலுத்தப்படுமென அந்நாட்டு பிரதம...
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துவிட்டதையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள...
நாட்டில் 15 முதல் 18 வயதுடைய 2 கோடி சிறார்கள் முழுவதுமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வி...
பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய சர்வதேச சுற்றுலாப் பயணிகள் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.
ஆ...
தமிழகத்தில் இன்று 21ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என தமிழகம் முழுவதிலும் 50 ஆயிரம் இட...
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 169 கோடியை எட்டியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தடுப்ப...
இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் வேகம் எடுத்ததால்தான் கொரோனா மூன்றாவது அலையில் சுமார் ஒருலட்சம் பேர் உயிர்பிழைத்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
20 மாநிலங்களில் நடைபெற்ற மாதிரி ஆய்வில் கொரோனா மூன்றாவது ...