திருப்பதி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவோர் கரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கொண்டு வருவதை கட்டாயமாக்க தேவஸ்தான நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவத...
திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தில் பிறந்து 52 நாட்களே ஆன ஆண் குழந்தை தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாளே இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விஜயகுமார்-சுகன்யா தம்பதியினர், குழந்தைக்கு 45...
கோவிட் காரணமாக இந்தியாவில் வழக்கமான தடுப்பூசிப் பணிகள் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், உலக பால்வள உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைத்தார். மாநாடு தொடர்பான கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர் மாநாட்டில் பேசிய பிரதம...
இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் , கர்ப்பப்பை வாய் புற்று...
குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிக்கு 11 மில்லியன் டாலர் நிதி வழங்க உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் நிறுவனத்தின் ஜைன்னியோஸ் என்ற தடுப...
செப்டம்பர் மாதத்தின் நான்கு வாரங்களிலும் நான்கு மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்குவதை மத்திய அரசு நிறுத்தப்போவதால் இதைப் பயன்படுத்திக் கொள்ள ...