செலவினங்களை குறைக்க இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில், 2 அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் அலுலவலகங்கள் செயல்பட்டு வந்த ...
சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஊழியர்கள் பணிக்கு வருவதை நிறுத்தும்படியும் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் மின்னஞ்சல...
தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக தயங்காது என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று முதலமை...
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய நபர் கிடைத்த பிறகு தனது பொறுப்பை ராஜினாமா செய்ய இருப்ப...
பத்திரிகையாளர்களின் முடக்கப்பட்ட டிவிட்டர் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.
டிவிட்டரை எலான்மஸ்க் கைப்பற்றியதிலிருந்து ஏற்பட்டு வரும் சர்ச்சைகள் தொடர்பாக தொடர்ந்து பதிவு செய்து வந்த பத்திர...
டிவிட்டர் சமூக வலைதளத்திலிருந்து விளம்பரதாரர்கள் வெளியேறி வரும் நிலையில், புதிய முதலீட்டாளர்களை எலான் மஸ்க்கின் குழுவினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டரை கையகப்படுத்தியத...
இந்தியாவில் ட்விட்டர் சேவை பலமணி நேரம் முடங்கியதால் பயனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
இதனால் ட்விட்டர் தளத்தில் அவர்களால் கருத்துகளை பதிவேற்ற முடியவில்லை. இதுகுறித்து இந்தியாவில் ஆயிரக்கணக்...