திருத்தணியில் வாரிசு படம் பார்க்க ஆன்லைனில் வாங்கிய டிக்கட்டை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தத க்யூ ஆர் கோடை பயன்படுத்தி மர்ம நபர் டிக்கெட் வாங்கி சென்றதால் ரசிகர் அதிர்ச்சி அடைந்தார்.
திருத்...
திருத்தணி அருகே நகை வியாபாரியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை முயற்சி நடைபெற்றதாக சொல்லப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நகைக்கடை நடத்தி வரும் அம்மாபேட்டையைச் ...
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், திரைப்பட நடிகையுமான ரோஜா குடும்பத்தினருடன் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம்...
திருத்தணி அருகே, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை மீது தொலைக்காட்சி பெட்டி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தது.
சதாம் உசேன் என்பவரது 2 வயது ஆண் குழந்தை சூபியன், நேற்றிரவு வீட்டில் விளையாட...
திருத்தணி அருகே, மகனை கடித்த பாம்புடன் தந்தை ஒருவர், அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணி.
நேற்றிரவு தனது 7 வயது மகனை பாம்பு கடித்துவிட்டு, மகன் மீத...
திருத்தணி அருகே சூனியம் எடுப்பதாக கூறி 2 பேரிடம் 6 சவரன் நகையை மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த 2 போலி ஜோதிடர்கள் கைது செய்யப்பட்டனர்.
பள்ளிப்பட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரவிகிரிபாபு, ...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தி.மு.க பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஜெஜெ நகர் பகுதியில் வசித்து வந்த திமுக உறுப்பினர் மோகன், நேற்றிரவு அவரது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந...