ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் நடந்த வெவ்வேறு தேடுதல் வேட்டைகளில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவந்திப்புரா அருகே டிரால் என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைப் பா...
சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபடுவது தொடர்கதையாகிவருகிறது.
இந்த நிலையில் நேற்று சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் (Damascus) இஸ்ரேல் சரமாரியாக ஏவுகணைகளை ...
சிரியாவின் எண்ணெய் வயல்களை குறி வைத்து துருக்கி ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
சிரிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க துருக்கி ஆதரவு பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்...
காஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் ரிமோட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
புல்வாமா மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள டேங்கர்புரா என்ற இடத்தில்...
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட 27 மாணவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நைஜீரியாவில் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து அங்கு கல்வி பயிலும் மாணவர்களை...
ஒடிசாவின் காட்டுப் பகுதிக்குள் போலீசார் எல்லைப் பாதுகாப்பு படையினர் கொண்ட சிறப்புப் படை அமைத்து அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிப் பொருட்கள், வெடி...
நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் ஜான்கேபே என்ற டவுண் பள்ளியில் இருந்து 317 பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்றனர்.
பள்ளிக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் மீதும் அவர்கள் கொடூரத்தாக்குதல் தொட...