இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த வாரம் ஜஹாங்கீர்புரியில் துண்டிக்கப்பட்ட...
ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளரிடமிருந்து துப்பாக்கியை தீவிரவாதி பறித்துச்சென்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பெ...
காஷ்மீரில் 2022ஆம் ஆண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட மொத்த 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஏடிஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதி...
ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
Izeh நகரின் பரபரப்பான சந்தையில் நுழைந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள்,...
ஜம்மு ரயில் நிலையம் அருகே தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரயில் நிலையத்தில் 10...
தீவிரவாதிகள் இணையம் வழியாகவும் டிஜிட்டல் முறைகள் மூலமாகவும் பணப்பரிவர்த்தனை செய்வதைத் தடுப்பது குறித்து மும்பையில் நாளை நடைபெறும் ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத எதிர்ப்புக் குழு கூட்டத்தில் ஆல...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - பண்டிட் சுட்டுக்கொலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம்...!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோபியான் மாவட்டத்தி...