மும்பையில் இருந்து ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்த 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் மதுரவாயல் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை...
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான தொற்று பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் வாய் வழியாக உட்கொள்ளும் மாத்திரை 35 ரூபாய் விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Molnupiravir...
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியைத் தயாரிக்கும் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் புதிதாக கொரோனாவின் தீவிர பாதிப்பைக் குறைப்பதற்கான மாத்திரைகளை அறிமுகம் செய்துள்ளது.
அந்நிறுவனத்தின் அறிவிப்பை அடுத...
இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் காலில் ஏற்பட்ட புண்ணுக்கு மனச்சிதைவு நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரையை கொடுத்துவிட்டதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா நோயின் கடுமையைக் குறைக்கும் மாத்திரைகளுக்கு அவசர கால சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்பட உள்ளது.
Molnupiravir என்ற மாத்திரைகள் இன்னும் சில நாட்களில் புழக்கத்திற்கு...
கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபைசர் நிறுவனத்தின் ஆண்டிவைரல் மாத்திரையி...
கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரை ஒன்றை பிரபல மருந்து நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலைமையை குறைப்பதாகவும் கொரோனாவால் மரணம் நிகழ்வதை 50 சதவீதம் தடுப்பதாகவும் இந்த ...