துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு கடந்த 6ம் தேதியன்று ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் இருநாடுகளும் ப...
துருக்கி மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் நேற்று இரவு மீண்டும் 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர்.
அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகள் கடுமையாக பாத...
சிரியாவில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், 15 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் டமாஸ்கஸில், உளவுத்துறை தலைமை அலுவலகமும், பாதுகாப்புத்துறை உய...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரிய மக்களுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பி வைத்த நிவாரணப்பொருட்கள் சிரியா வந்தடைந்தன.
உடைகள், கூடாரங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்கள் உட்ப...
சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்சில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தனர்.
நேற்று, உணவு தேடி சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட...
பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி, சிரியாவில் நீர் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்...
சிரியாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு எல்லையில் இரு பகுதிகளை திறந்து விடுவதாக அந்நாட்டு அதிபர் பஷார் அறிவித்திருக்கிறார்.
சிரியாவில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளைக் கொண்டு ...