கடலூர் மாவட்டத்தில் நிலத்தை அளவிட சென்ற சர்வேயரை அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செருப்பால் அடித்ததாக புகார் எழுந்துள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள சின்னபுறங்கணியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் க...
சென்னையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
புரசைவாக்கத்தில், 3 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கிய ரங்கநாதன் என்பவரது பட்டாவில் ...
மதுரை தெற்கு வட்டார அலுவலத்தில் பணியாற்றும் சர்வேயர் முத்துப்பாண்டியை லஞ்சப்பணம் பெறும் போது கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
முனிச்சாலை பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொ...
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பட்டா மாறுதலுக்கு ஆறாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நில அளவையரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
மணலிவிளை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான 4 சென்...