சென்னை, ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, முதலமைச்சரின் உத்தரவின்பேரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிறுமி டான்யா தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்...
ரஷ்ய அதிபர் புதின் தொடர்பான சில செய்திகள் அவரது உடல் நலம் பற்றிய கவலையை எழுப்பி வருகின்றன.
அண்மையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. இது தொடர்பா...
குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு, கை விரல்கள் ரேகை மாற்று அறுவை சிகிச்சை செய்து, புதிதாக விசா பெற வைத்து மீண்டும் குவைத்துக்கு அனுப்பிவைத்து பல கோடி ரூபாய் வசூலித்த கேடி டாக்டர் ...
இந்தியாவிலேயே முதன்முறையாக 47 வயது நபரின் குரல் வளையில் இருந்த கேன்சர் கட்டியை ரோபோடிக் அறுவை சிகிக்கை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த 47 வயது நபருக்கு 2 மா...
அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆவடியை சேர்ந்த சிறுமி தான்யாவை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் மர...
சென்னையில் மின்சார விபத்தில் இரு கைகளையும் இழந்த இளைஞருக்கு , குஜராத்தில் மூளைச்சாவடைந்த பெண்ணின் இரு கைகள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பொறுத்தப்பட்டுள்ளது. 1500 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து விமானத்தி...
திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்ததால் 12 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும...