பீகாரில் முங்கர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவ- மாணவிகள் நடை முற்றத்திலும், மொட்டை மாடியிலும் தரையில் அமர்ந்து பரீட்சை எழுதும் வீடியோ காட்சிகள் வைரலாகிப் பரவியதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகா...
வேலூர் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை நீடிப்பதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவி...
சென்னை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வண்டலூர் அருகே...
கெட்டுப்போன சிக்கனில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா உணவை சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிக்கன் பரிமாறிய உணவகத்திற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை ...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று இரவு முழுக்க காரிலேயே சுற்றி வந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
அப் பெண் வியாழனன்று பள்ளி முடி...
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அரசுப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடங்காமல் பள்ளிக்கூடத்திற்குள் சண்டியர் போல இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அட்டகாசம் செய்த மாணவர் போலீசில் சிக்கியதால் பெற்றோருடன...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தெரு நாய் கடித்து பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட பத்து பேர் காயமடைந்தனர்.
செஞ்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து காந்தி பஜார் வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் மா...