சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ இயக்குநர் தகவல்..!
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் தெரிவித்தார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ச...
இந்தியாவின் முதல் மெய்நிகர் விண்வெளி அருங்காட்சியகத்தை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடப்படும் வேளையில், இஸ்ரோவின் திட்...
எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட் மூலம் நாளை காலை விண்ணில் செலுத்தப்பட உள்ள ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோள் திட்டம் வெற்றியடைய இஸ்ரோ தலைவர் சோம்நாத், காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பிரார்த்தனை ந...
இஸ்ரோவின் அடுத்த தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி எஸ். சோம்நாத் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக 2018 முதல் இருந்து வரும் சோம்நாத், ஜிஎஸ்...
டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் தகராறு செய்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி மாளவியா நகர் தொகுதி ஆ...
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது பிரதமர் மோடியாவார். ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவ...
குஜராத்தில் உள்ள சிவபெருமான் தலமான சோம்நாத் ஆலயத்தில் 1400 தங்க கலசங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
குஜராத்தின் கிர்சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது உலக புகழ்பெற்ற சோம்நாத் ஆலயம். இந்தியாவில் ...