1134
சிவகாசியில் வெஜ் பப்ஸில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரத்தில், பேக்கரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவுப்பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். சிவகாசி பைபாஸ் சாலையில் ராமானுஜம் என்பவ...

2288
சிவகாசி அருகே பட்டாசு ஆலை ஒன்றின் உற்பத்தி அறை வெடித்து சிதறிய விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.... சிவகாசியை அடுத்துள்ள ரெங்கபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் கனிஷ்கர் என்ற பட்டாச...

919
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். கங்கர்செவல் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதி...

1759
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையின் ஒரு அறையில் 4 பேர் பட்டாசுக்கான ரச...

1445
கர்நாடக மாநிலம் சிக்கோடியில் 29 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான கள்ளநோட்டு வழக்கில் 24 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத சிவகாசியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர். ச...

2473
சிவகாசியில் வாரிசு வேலை வாங்கித் தருவதில் ஏற்பட்ட தகராறில் தங்கையின் மாமியார் உள்படஇருவரை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சிவகாசி ஆயில் மில் காலனி சேர்ந்தவர் ரவி,...

1997
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டிக்குள் நாயை கொன்று வீசிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுப்பேட்டை கிராமத்தில், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வத...



BIG STORY