சிவகாசியில் வாரிசு வேலை வாங்கித் தருவதில் ஏற்பட்ட தகராறில் தங்கையின் மாமியார் உள்படஇருவரை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சிவகாசி ஆயில் மில் காலனி சேர்ந்தவர் ரவி,...
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டிக்குள் நாயை கொன்று வீசிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுப்பேட்டை கிராமத்தில், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வத...
சிவகாசி அருகே மகன் உயிரிழந்த முதலாமாண்டு நாளில் மகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரிசர்வ்லைன் திருப்பதி நகரை சேர்ந்தவர் 37 வயதான பாண்டிதேவி.
இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டட பணியின்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மொச்சைக்காய் வியாபாரி, மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பழனியாண்டவர் காலனி...
சிவகாசி அருகே நடுரோட்டில் கால் மேல் கால் போட்டு, சொகுசாக படுத்துக் கொண்டு, போதை ஆசாமி அலப்பறை செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த நபர் சாலையிலேயே படுத்துக் கிடந்ததோடு, போக்குவரத்தை சீர் செ...
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால், இந்த ஆண்டு 30 சதவீதம் விலை உயர்ந்திருப்பதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்....
சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அஸ்ஸாமைச் சேர்ந்த மஜும் அலிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2020 ஆண்ட...