நாகப்பட்டினத்தில், நர்சிங் கல்லூரி மாணவிக்கு உடற்கூறியியல் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
உடற்கூறியியல் ஆசிரியராக பணியாற்றும் சதீஷ் என்பவர், மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு அழ...
சென்னையை அடுத்த ஆவடி அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த திருநின்றவூர் தனியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மகன் வினோத் கைது செய்யப்பட்டார்.
12 ஆம் வகுப்பு...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் செய்த பாலியல் சீண்டல் குறித்து மாணவிகள் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாத ஆசிரியை மீது போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவம...
சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் ஏழு பெண்கள் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந...
ஹரியானாவில் ரோட்டக்கில் இருந்து தோஹனா போய்க் கொண்டிருந்த இளம் பெண் ஃபத்தேபாத் அருகில் ஒருவனால் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு உயிரிழந்தார்.
மகனுடன் பயணித்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற அவ...
கோயம்புத்தூரில், நள்ளிரவில் rapido ஆட்டோ-வில் தனியாக சென்ற இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூரில் பணியாற்றிவந்த அந்த பெண் திருப்பூரிலிருந்து பேருந்...
சென்னையில் அடிக்குமாடி குடியிருப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா துணை நடிகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
எலி திரைப்படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்த ராஜ...