RECENT NEWS
1426
அதிமுக ஆட்சியில் 12 மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங...

767
கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களுக்கு தலா ஆயிரத்து 565 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெற டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். சென்னை அண்ணா சாலைய...

1308
இந்திய அளவில் சூரிய மின் உற்பத்தியில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது என்றும் தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்ச சூரிய மின்சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறிய அமைச்சர்...

1092
ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சியின், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, அமைச்சர் செந்தில் பாலாஜி சாலையில் ஓடி ஓடி வாக்கு சேகரித்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. ...

1147
தமிழ்நாட்டில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்படும் என, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 2 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர...

1281
புதிய மின்சார திருத்த சட்டத்தினால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயரும் என்பது முற்றிலும் தவறான தகவல் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் விளையாட்டு...

1262
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், அதற்குபின் கண்டிப்பாக காலநீட்டிப்பு செய்யப்படாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். செ...



BIG STORY