நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 2 அடி நீளமுள்ள தங்க வேலை சீமான் காணிக்கையாக செலுத்தினார்.
இதையொட்டி குடும்பத்துடன் திருச்செந்தூர் ...
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யூடியூப் செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆவேசமடைந்தார்.
நொச்சிக்குப்பம் முதல் பட்ட...
2013ஆம் ஆண்டில் ஆட்டோ மீட்டர் கட்டணம் சீரமைப்பு நடந்த நிலையில், தற்போதும் அதே கட்டணத்திற்கு எப்படி ஆட்டோ ஓட்ட முடியும்? என கேள்வி எழுப்பிய சீமான், சொந்த வாகனம் இருந்தாலும் உபர், ஓலா நிறுவனங்களின் க...
வடமாநிலத்தவரின் வருகை தமிழகத்தில் அதிகமாகி வருவதால், அதனை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை...
வட மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை கொடுத்தால், இந்த நிலத்தின் அரசியலை அவர்கள் தீர்மானித்து விடுவார்கள் என சீமான் எச்சரித்துள்ளார்.
சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், என்.எல்.சி நிறுவன பண...
எம்பி, எம்எல்ஏக்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் ஏன் படிப்பதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் ரெட்டைமலை சீனிவாசனின் 7...
எதிர்க்கட்சியாக இருந்த போது ஒன்றும், ஆளுங்கட்சியான பிறகு ஒன்றும் பேசும் தி.மு.க., மின் கட்டணத்தை உயர்த்தியது அதன் இரட்டை வேடத்தை காட்டுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த...