சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டது.
குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சமாக ஒரு லட்சத்த...
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 2-ம் தேதி ஆதித்யா எல்-1' விண்கலத்...
சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 ஆகிய விண்ஆய்வுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மோடியை ...
இந்திய உருவாக்கிய செயற்கைக்கோள்களிலேயே ஆதித்யா எல்-1 முற்றிலும் வேறுபட்டது என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எ...
சந்திரயான் மூலம் நிலவை வெற்றிகரமாக ஆராய்ந்து வரும் இந்தியாவின் அடுத்த சாதனைப் பயணமாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 திட்டத்தை செயல்படுத்துகிறது இஸ்ரோ. ஆதித்யா திட்டம் என்றால் என்ன ? அதன் செயல...
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், அங்கு 158 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் தகிப்பதை அளவிட்டுள்ளது.
இந்த அளவு வெப்ப மாறுபாட்டினை எதிர்பார்க்கவில்லை எ...
இமயமலைப் பகுதிகளில் நடப்பாண்டு ஏற்பட்ட கனமழைக்கு புவி வெப்பமடைதலே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் புவி வெப்பமடைதலால் தூண்டப்பட்ட வானிலை அமைப்புகளின் மோதலால் இமயமலைகளில...