திருப்பூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, கேரளாவைச் சேர்ந்த தனது கூட்டாளி க...
சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஊழியர்கள் பணிக்கு வருவதை நிறுத்தும்படியும் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் மின்னஞ்சல...
தனது கடையில் இருந்து வெளியேற மறுத்த வாடகைதாரரை உயிரோடு எரிப்பதற்கு பெட்ரோலுடன் விரட்டிய உரிமையாளர் கை தவறி தனக்கு தானே தீவைத்துக் கொண்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறி உள்ளது.
திருச்சி காந்தி மார்க்...
வாடகைக்குக் குடியிருப்போர் வீட்டு வாடகையில் 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் எனக் கூறப்படுவது தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
குடியிருப்புக் கட்டடத்தை வணிக அமைப்புக்கு வாட...
நோட்டீஸ் அனுப்பியும் சென்னை மாநகராட்சிக்கு வாடகை மற்றும் வரி செலுத்தாத கடைகளுக்கு கட்டாயம் சீல் வைக்கப்படும் என மேயர் பிரியா எச்சரித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில...
கொரோனா ஊரடங்கு காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி கடைகளின் 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான வாடகையை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி உத்தரவிட்டிருந...
கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழந்தவர்கள் சென்னையில் இருந்து வாடகை வீடுகளை விட்டு சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், வீட்டு வாடகையை நம்பியிருந்த கட்டட உரிமையாளர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். வீடுக...