ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட கும்பலால் சிறை பிடிக்கப்பட்ட துருக்கி நாட்டு சரக்கு கப்பலை இத்தாலி பாதுகாப்பு படையினர் அதிரடியாக மீட்டனர்.
சிரியா, ஆப்கான், ஈரான் நாடுகளைச் சேர்ந்த 2 பெ...
இங்கிலாந்தில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் வீடற்றவர்களாக மாறக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் தலி...
வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகின.
காக்ஸ் பஜாரில் உள்ள அகதிகள் முகாமில், மியான்மர் ராணுவத்துக்கு அஞ்சி, அந்நாட்டில் இருந்து வெளியேறிய...
வட ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 73 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்த...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய அகதிகள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரூலா அமீன் பேசும் போது, நிலந...
கிரீஸ் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த ...
கரீபியன் தீவு நாடான ஹைதியில் இருந்து அமெரிக்கா நோக்கி 396 அகதிகளை ஏற்றிச் சென்ற படகை அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.
ஹைதி நாட்டில் வறுமையும் - வன்முறையும் அதிகரித்ததால் வாழ...