திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்தாலும் அதனை எதிர்கொண்டு சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரபு சங்கர் கூறினார்.
புழல் ஏரியிலி...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ,திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்க...
புழல் சிறைக்குள் கஞ்சா, போதை பொருட்கள் பறிமுதல் செய்த விவகாரம்.. ஜெயில் வார்டன் பணியிடை நீக்கம்.. !!
புழல் சிறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, போதை பொருட்களை சப்ளை செய்ததாக ஜெயில் வார்டன் திருமலை நம்பி ராஜாவை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
த...
புழல் சிறையில் ஏ கிளாஸ் கைதிகளுக்காக அண்மையில் மேம்படுத்தப்பட்ட உணவுப் பட்டியலின் படி செந்தில் பாலாஜிக்கு உணவு வழங்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மையில் மேம்படுத்தப்பட்ட அந்த பட்டியலி...
10 நாட்கள் மட்டுமே அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருக்க முடியும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி உத்தரவிட்டிருந்த நிலையில் , அறுவை சிகிச்ச்சை முடிந்து 27 நாட்கள் கழித்து காவேர...
காவேரி மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ததை அடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னும் பின்னும் காவல் துறை வாகனங்களின் பாதுகாப்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவம...
மாண்டஸ் புயலால் பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்...