மாண்டஸ் புயலால் பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்...
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிக்கு, நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
...
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்...
திருவள்ளூர் அடுத்த மோவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மாடு மேய்க்க சென்ற போது அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்த வீடியோ பதிவை காட்டி மிரட்டியதால் சிறுமி மண்ணெண்ண...
புழல் ஏரியில் இருந்து 2,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், கரையோர பகுதியான வடபெரும்பாக்கத்தில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு முக்கிய நீர...
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை காரணமாக 21.20 ...
சென்னைக்கு குடிநீர் வழக்கும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான, புழல் ஏரி 90 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
அவ்வப்போது பெய்து வரும் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் வருகையால் 21...