பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டரில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பிஓபி ரியர் கக்கர் பகுதியில் ஊடுருவியபோது நேற்று இரவு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவு...
பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகள் பரிமாறிய இந்திய வீரர்கள்..!
குடியரசு தினத்தையொட்டி எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்க தேச வீரர்களுடன் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
பஞ்சாப் மாநிலம் அட்டார...
பஞ்சாப்பில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி சங்தோக் சிங் சவுதரி மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஃபில்லாவூரில் இன்று காலை நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்றிருந்தபோத...
கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டீகர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ராஜஸ்தான், பீகார் மாநிலங...
பஞ்சாப் மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் பவுஜாசிங் சராரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஓய்வு பெற்ற காவலரான சராரி, பெரோஸ்பூரில் உள்ள குரு ஹர் சகாய் தொகுதியில் இருந்து பஞ்சாப் ...
சண்டிகரில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மானின் வீட்டருகே, வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு நிறைந்த பக...
சண்டிகர் அருகே சரஹலி காவல்நிலையத்தின் மீது ராக்கெட் குண்டு வீசித்தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 3 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிலிப்பைன்சை சேர்ந்த யத்வீந்தர் சிங் என்பவர் கனடாவ...