பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து எல்லைப் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பேச்சு நடத்தினார்.
எல்லையில் டிரோன்கள் நடமாட்டம், பாசுமதி அரிசி மீது குறைந்தபட்ச ஆதார வ...
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் இன்று பிற்பகல் பாட்டியாலா காவல் நிலையத்தில் சரண் அடைய உள்ளதாக தகவல் வெளிய...
பஞ்சாப் மாநில காவல்துறையின் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மொஹாலியில் உள்ள மாநில காவல்துறையின் ஒரு பிரிவான உளவுத்துறை தலைமை...
பஞ்சாப்பில் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் கவிழ்ந்து தீப்பற்றியதில் 2 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.
பாடலா பகுதியில் 10 மாணவர்களுடன் சென்ற பள்ளிப் பேருந்து, வயலுக்கு வைக்கப...
பஞ்சாபில் ஜூலை 1ஆம் தேதி முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பகவந்த் மன் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலின்போது, இலவச மின்சார அறிவிப்பானது, ஆம் ஆத்ம...
நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் சங்கரை, எகிப்தின் கெய்ரோ நகரில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவரை இந்தியா அழைத்து வருகின்றனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 578 கோடி ரூபா...
பஞ்சாபில் அறுவடைத் திருநாளான பைசாகியை ஒட்டி அமிர்தசரசில் கோதுமை வயலில் சீக்கியர்கள் நடனமாடிக் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
பஞ்சாபில் புத்தாண்டு மற்றும் அறுவடைத் திருநாளான பைசாகி ஏப்ரல் 14ஆம்...