சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் டிரோன்கள் ஊடுருவலைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
அமிர்தசரஸில் நடைபெற்ற 31-வது வடக்கு மண்டல கவுன்...
இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 31 இடங்களில் சோதனை நடத்தினர்.
லண்டன் தாக்குதலின் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தை...
பஞ்சாபில் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க திட்டம் தீட்டி காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காலிஸ்தான் விடுதலைப் படை என்ற அமைப்பின் மூலம் இந்திய சுதந்திர தின வி...
பஞ்சாபில் போதைப் பொருள் கடத்திய சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 90 கோடி ரூபாய் மதிப்புடைய 18 கிலோ ஹெராயின் போதைப் பொர...
பஞ்சாப் மாநிலம் தான் தரன் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் ஒன்றை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இடைமறித்தல் மூலம் டிரோன் இருப்பிடத்தை அறிந்த ரா...
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறி விட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் பேசிய அவர், அம்ரிந்தர் சிங் முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசுக்க...
பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் வாகா எல்லை அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய டிரோனை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
தொலைத் தொடர்பு தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன...