காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் பிணய கைதிகள் குழு சொந்த ஊர் திரும்பியது.
தாய்லாந்து விமான நிலையம் வந்திறங்கியவர்கள் இஸ்ரேல்-தாய்லாந்து கொடிகள் பதித்த சட்டைகளை அணிந்து இருந்தனர்...
மதுரை சிறையில் இருந்து கைதி தப்பி ஒட்டம்
சிறை தோட்டத்தில் இருந்தில் தப்பியதாக தகவல்
தப்பிய கைதியை தேடி வரும் கரிமேடு போலீசார்
மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தப்பி ஓடிவிட்...
ஹமாசின் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணய கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கடைபிடிக்க போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமக அறிவித்துள்ளார்.
டெல் அவிவ் நகர் செ...
பராகுவே நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறை காவலர்கள் 11 பேரை பிணைய கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளனர்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் ஆதிக்கம் செலுத்திவரும் டகு...
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களுக்கும் இன்று காலை மோதல் ஏற்பட்டது.
2300-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில், கஞ்சா உள்ளிட்ட ...
கத்தாரின் சமாதான முயற்சியால் அமெரிக்காவும் ஈரானும் கைதிகளை மாற்றிக் கொண்டனர். ஈரானிய எண்ணெய் பணம் 6 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட தொகையை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டதையடுத்து அமெரிக்க கைதிகளை வ...
கர்நாடகாவில் சினிமா பாணியில் 40 அடி சுற்றுசுவரில் இருந்து குதித்து கைதி தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
தாவனகெரே அருகேயுள்ள கரூரைச் சேர்ந்த வசந்த் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்ப...