திருமணமான தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக பேசி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பூந்தமல்லியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் சினிமாவில் துணை ந...
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் மழை நீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட 15 அடி ஆழ பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அடுத்தடுத்து விழுந்ததில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பாரிவாக்கம் சாலை சந...
பூந்தமல்லி அருகே ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென பற்றிய தீயை, பொதுமக்கள் அணைத்தனர்.
பூந்தமல்லி அடுத்த சின்னமாங்காட்டைச் சேர்ந்த சரவணன், தனது காரில் மாங்காடு குமணன்சாவடி சாலையில் பெட்ரோல் பங்க் அரு...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் விசிலை விழுங்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பெண் குழந்தை உயிரிழந்தது.
பத்மாவதி நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி ஆனந்தராஜ் - வனஜா தம்பதியின் ஒரு வயது பெண் குழந்த...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில், எலக்ட்ரிக் மோட்டார் பைக் விற்பனை டீலர் ஷிப் தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
முனிகிருஷ்ணா நகரைச் சேர்ந்த வெங்கடேஷ், ...
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே பழைய பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ மேலும் 3 குடோன்களுக்கு பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை விண்ணை முட்ட எழுந்தது. மலையம்பாக்கம் பகுதியில் அந்த கிடங்கில் இன்று...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே மண்கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் குளத்தை அதிகாரிகள் மீட்டனர்.
அகரம்மேல் ஊராட்சியில் 40 சென்ட் நிலத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்...