நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஜக்தீப் தன்கர், மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிடும் இத்தேர்தலில், இன்று மாலை முடிவு அறிவிக்கப்பட உள்ளத...
நான்கு மாநிலங்களில் 16 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
மாநிலங்களவைத் தேர்தலில் தம...
உத்தரப் பிரதேசத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே...
மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில...
உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் ஆறாம் கட்டமாக 10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக 80 வ...
உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆவர்முடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா நோயாளி ஒருவர் கவச உடை அணிந்து வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான...