வங்கதேசத்தின் சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு சில்லரை விற்பனையில் எரிபொருள் விலையை 51 புள்ளி 7 சதவீதம் வரை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 36 ரூபாய் ...
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பெட்ரோல் பங்கில் புகுந்து வாகனங்களை இடித்துத் தள்ளிய சிசிடிவி வெளியாகி உள்ளது.
அதிவேகத்தில் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள...
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆறு மாதங்களுக்கு பின் முதல் முறையாக எரிபொருள் விலை லிட்டருக்கு 20 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனமான இலங்கை பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் ...
கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் உணவு மற்றும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
50 ஆயிரம் கனட டாலர்களுக்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர்களில் பாதி பேர் போதுமான உணவ...
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கடன் உதவி அளிக்கும் ஒரே நாடு இந்தியாதான் என்று இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமை...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், சர்வீஸ் சென்டரில் இருந்த புல்லட் பைக்கை திருடிய நபர், பெட்ரோல் பங்கிலும் பணம் தராமல் பெட்ரோல் போட்டுவிட்டு தப்பியோடிய சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.
கா...
நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் 8ஆயிரம் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார்.
க...