தமிழகத்தில் அனைத்து வகை பயணிகள் வாகனங்களையும் பொதுப்பயன்பாட்டு வாகனங்களாக , வாடகைக்கு பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்களில் குறிப்பிட்ட மா...
கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாடு மீது மோதியதால் பயணிகள் விரைவு சிறப்பு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நிலம்புர் ரோடிலிருந்து ஷோரனூர் நோக்கி பயணிகள் விரைவு சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டுச் ...
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர...
72 பேர் பயணிக்க கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் உரிய டிக்கெட் எடுக்காமல் நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் முன்பதிவு செய்தும் கூட மூச்சு விட முடியாத அளவுக...
தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்ற அறிவிப்பால் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப முன்பதிவு செய்துள்ள பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் அபாயம் எழுந்துள்ளது.
தமிழகத்...
நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையே தொடங்கப்பட்டுள்ள பயணிகள் கப்பல் போக்குவரத்து இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கப்பல் சேவைய...
மதுரை - கோவை பயணிகள் ரயில் மதுரையில் பயணிகளை இறக்கி விட்ட பின்னர் யார்டுக்கு சென்ற போது தடம்புரண்டது.
கோவையில் இருந்து வந்த அந்த ரயில் போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்க புறப்பட்டு சென...