ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த டாடாவின் விஸ்தாரா விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, இத்தாலியைச் சேர்ந்த 45 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
எகானமி வகுப்பு டிக்கெட்...
டெல்லி சர்வேத விமான நிலையத்தில் டிராலி சூட்கேஸ் கைப்பிடியில் மறைத்து கடத்தப்பட்ட 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டெல்லியில் இருந்த...
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் அவசர கால வழியை திறக்க முயன்ற பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இண்டிகோ 6E 5274 விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்பாக வானில் பறந்...
டெல்லியில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த இரண்டு பயணிகள் முறையற்ற நடத்தை காரணமாக இறக்கி விடப்பட்டனர்.
ஹைதராபாத் புறப்படவிருந்த அந்த விமானத்தில் ஏறிய ஆண் பயணி ஒருவர், விமானப் பெண் ...
தைவானிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்படத் தயாரான விமானத்தில், பயணி ஒருவருக்குச் சொந்தமான பவர் பேங்க் தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.
அதிக நேரம் பயன்படுத்தியதால் சூடான பவர் பேங்க் திடீரென ...
சென்னை அடுத்த தாம்பரம் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், அவ்வழியே செல்லும் பிற ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து பிற்பகலில் கடற்கர...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியா வரை செல்லும் ஏக்தா அதிவிரைவு ரயிலில் குளிர்சாதன பெட்டியில் அசுத்தமான போர்வை, தலையணை வழங்கியதாக அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் ...