தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகேயுள்ள பிரபல பார்டர் பரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ரஹ்மத் பரோட்டா ஸ்டால் என்ற கடையின் குடோனில் உணவு பாதுகாப்பு மற்றும் தர ...
மைதா மூலம் தயாரிக்கப்படும் பரோட்டா போன்ற உணவுகளை சாப்பிடுவதால் மலக்குடல், பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடியில் பரோட்டா சாப்பிட்ட இளைஞ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயக்கமடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கீழக்கரை தனியார் பொற...
நெல்லை மாவட்டம் முக்கூடலில் உள்ள நாராயணசுவாமி கோவில் ஆடி திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானமாக பரோட்டா வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் 7ஆம் நாள் நிகழ்வ...
நெல்லை பாளையங்கோட்டையில் உணவகம் ஒன்றில் வாங்கிய பரோட்டாவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் வந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி, ஒருநாள் மட்டும் உணவகத்தை மூட உத்தரவிட்டார்.
ப...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட்டு செரிமானம் ஆகாமல் தவித்ததாகக் கூறப்படும் 5 மாத கர்ப்பிணியும் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வதுவார்பட...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் சற்று நேரத்தில் த...