1144
என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்...

1401
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை, நடப்பு கல்வியாண்டுக்குள் வழங்க வேண்டுமென, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வல...

1448
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ள நிலையில், நாள்தோறும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் அன்...

780
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏக்கருக்கு 50 ஆயிரம் இழப்பீடா...

1146
மாணவர்கள் நலன் கெடும் குட்கா போதை பொருட்களை தடை செய்யவும்,ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். திருவண்ணாமலை ம...

3420
கடலூரில் நடந்த பாமக கூட்டத்தில் வேட்டியை மடித்துக் கட்டி, மண்வெட்டியை கையில் பிடித்தபடி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் நடைபெற்ற நீர், நிலம், விவசாயம் காப்ப...

952
கோவை மாவட்டத்தில் தொழில் பூங்காவிற்காக ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜக, அதிமுகவினர் கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்து...



BIG STORY