1128
மணல் கொள்ளையடிப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகவே ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படுவதில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறினார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளை நிலங்களை அழித்தா...

961
மகாத்மா காந்திக்கு இணையாக போற்றப்பட வேண்டிய அண்ணல் அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். ந...

888
தமிழ்நாட்டில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ் பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வ...

700
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளையும் மேட்டூர் அணையையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழு...

1380
செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு 60 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா கொடுத்திருக்க வேண்டிய நிலையில், 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து...

1363
தி.மு.க. அரசு ஏன் என்.எல்.சி. நிறுவனத்திற்கு அடிமையாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். அரியலூர் மாவட்டம் பெரியதத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, நீதிமன்ற அனுமதி ...

1569
மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவத்தின் மருமகள் அளித்த புகாரின் அடிப்படையில் சதாசிவம், அவரது மனைவி மற்றும் மகன் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சத...



BIG STORY