இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரகாண்ட்டில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய அவர், சில ஆண்டுக...
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு 3 ஆயிரம் பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்ப ராமஜென்ம பூமி அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயி...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களின் புதிய முதலமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது.
நாடாளும...
இந்தியக் கடற்படையின் செயல்திறனை பிரதமர் மோடி மகாராஷ்ட்ராவின் சிந்துதுருகம் கடல்பகுதியில் இருந்து நாளை நேரில் பார்வையிட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்க...
துபாயில் இன்று நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ,பசுமை நிதி இயக்கம் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் குறித்துஇந்த மாநாட்டில் விவாதிக...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் இருந்து கோயிலுக்கு சென்ற பிரதமரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்றனர்.
ஏழுமலையானை தரிசித்த பின்னர்...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் ரக போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். கர்நாடகாவின் பெங்களூரு சென்ற பிரதமர், மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தை பார்வையிட்டார்.
...