பாரம்பரிய மீன்பிடி முறையான கரை மடி வலை மீன்பிடி தொழிலில் ஈடுபடும் வயதான மீனவர்களுக்கு அரசு உதவி செய்து, அத்தொழில் மேம்பட ஊக்கமளிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நவீன விசைப்படகுகளில...
அமெரிக்காவில், கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று, லூசியானா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியொன்றில் 58 வயது முதியவ...
மேற்குவங்க மாநிலம் புருலியாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த முதியவரை ரயில்வே பெண் காவலர் ஒருவர் சாதுர்யமாக மீட்டுள்ளார்.
ரயில் புறப்பட்ட உடன் அதில் அவசரமாக ஏற முயன்ற முதியவர் ஒருவர் நிலைதடும...
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஸ்கை டைவிங் போட்டியில் 60 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான முதியவர்கள் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
"ஸ்கை டைவர்ஸ் ஓவர் சிக்ஸ்டி" எனப் பெயரிட...
தனக்கு சொந்தமான இடம் என்று கூறி மயானத்தில் சடலத்தை புதைக்க விடாமல் ஒருவர், சவக்குழிக்குள் படுத்து போராட்டம் நடத்திய கூத்து தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அரங்கேறி உள்ளது.
ஆறடி நில...
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே ஒரே நேரத்தில் 10 பேரின் ரேசன் அட்டைகளுடன் சென்று நியாய விலை கடையில் பொருள் கேட்ட திமுக பிரமுகருக்கு பொருள் வழங்க மறுத்ததால், விற்பனையாளருக்கு பகிரங்க மிரட்டல...
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வாடகைக்கு இருந்த 60 வயது முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை ...