சிதம்பரம் நடராஜர் கோயில் குழந்தை திருமண விவகாரத்தில், சிறுமிகளிடம் கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு, ...
மத்திய பிரதேசத்தில், 53 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெறும் ஒருவருக்கு 113 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிண்டு நகரைச் சேர்ந்த ரவி குப்தா மாதம் ஐம்பத்...
நாகை மாவட்டம் பட்டினச்சேரி கடற்கரையில் கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.எல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெர...
கர்நாடக ஐஏஎஸ் அதிகாரியான ரோகினி சிந்தூரி, பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா மீது மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இ...
அரசு விளம்பரங்கள் எனக்கூறி பொதுநிதியை பயன்படுத்தி அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சுமார் 164 கோடி ரூபாயை, பத்து நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என ஆம் ஆத்மி கட்சிக்கு, தகவ...
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு 11ம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்மையில் டெல்லி நீதிமன்றத்தி...
மதுபான கொள்முதல்-விற்பனையில் கமிஷன் பெறுவதாக பேசியதாக 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக்கோரி தமிழக பாஜக நிர்வாகிக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அண்மை...