இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த கடிதத்தில், நாகப்பட்ட...
இலங்கை பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மணமே...
கப்பலில் இருந்து ஏவி பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை சோதித்துள்ளது.
இந்தியா, ரஸ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட அந்த ஏவுகணை, உலகில் உள்ள மிகவும் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படுகிற...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்க...
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக்கட்டிகளை இந்திய கடற்படையினர் மீட்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மண்ட...
இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஐஎன்எஸ் 'வகிர்' நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரிகுமார் முன்னிலையில் வகிர் கப்பல் இ...
ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களும், 17 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. இதில் 2 நீர்மூழ...