15ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்ட பிரி...
இந்தியாவின் யூ.பி.ஐ. பணப்பரிவர்த்தனையை இலங்கையில் பயன்படுத்த வகை செய்வது, நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடை...
பிரதமர் நரேந்திர மோடி எகிப்து நாட்டிற்கு புறப்பட்டார்
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் எகிப்து பயணம்
அமெரிக்காவில் மோடியின் நான்கு நாள் பயணம் நிறைவு
அமெரிக்க வாழ் இந்தியர்களிடை...
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி புயலின் பாதிப்புகள் நிவாரணப் பணிகளுக்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
புயல் காரணாக கிர் வனப்பகுதியில...
ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை இணைக்கும் இந்த வந்தே பாரத் ரயில், 500 கிலோ மீட்டர் தூரத்தை ஆறரை மணி நேரத்தில் கடக்...
ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பிற்காகவும் எந்த எல்லையையும் கடக்க தாம் தயார் என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேச...
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி, ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதியினரை சந்தித்தார்.
காலை மைசூருவில் இருந்து ஹெல...