இந்தியாவைப் பல ஆண்டுகளாக ஆண்ட தேசியக் கட்சி வாரிசு அரசியலால் தனது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என்றும் மக்கள் வாரிசு அரசியலை வெறுக்கத் தொடங்கிவிட்டனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹைதரா...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டுச் சென்றார்.
...
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் மாநிலங்களவைச் செயலரிடம் வேட்பு மனுவ...
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி முன்னிலையில் இன்று தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.
அடுத்த மாதம் 18ந் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலை...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரவுபதி முர்மு சந்தித்தார்.
இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்த பிரதமர், வேட்பாளராக முர்மு...
உலகளாவிய இடையூறுகள் இருந்த போதும் கடந்த ஆண்டில் 50 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி.
டெல்லியில் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் புதிய வளாகமான...
யோகா பயிற்சி நாட்டிற்கும், உலகிற்கும் அமைதியை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மைசூரு அரண்மனை வளாகத்தில் 15 ஆயிரம் பேருடன் இணைந்து பல்வேறு யோகா பயிற்சிகளை பிரதமர் மேற்கொண்டார்.
...