உலக பொருளாதாரத்தில், இந்தியாவை பிரகாசமான இடமாக சர்வதேச நாணய நிதியம் பார்ப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசத்தின் இந்தூரில் நடைபெறும், ஏழாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை காணொலி க...
பாலியில் நடைபெற்று வரும், ஜி 20 மாநட்டின் இடையே சந்தித்து பேசிய பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன்
ஜி 20 மாநட்டின் இடையே, இருதரப்பு உறவு குறித்து இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து ஆலோசித்ததாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலியில் நிகழ்ந்த இந்த சந்திப...
இந்தியாவின் ஆற்றல் இன்று உலகிற்கே புதிய நம்பிக்கையாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காணொலி வாயிலாக ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஸ்வர் மகாராஜ் 150வது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்தி அவர் ஆற்றிய உரை...
லடாக்கின் கார்கிலில், இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி, உலகளவில் இந்தியாவின் கெளரவம் உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி கார்கில் சென்ற பிரதமர்...
தமிழக மீனவர்கள் மீது, இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கடற்படையினரின் இந்த செயல் மிகுந்த வருத்தத்துக்கு உர...
நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஸ்கர் மேளா'வை, வரும் 22ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
காணொலி வாயிலாக பிரதமர் பங்கேற்கும் அந்நிகழ்ச்சியில், முதற்கட்...
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் "மிஷன் லைப்" சர்வதேச செயல் திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். வீடுகளில், ஏசியின் வெப்பநிலையை 17 டிகிரி செல்சியஸ் மக்கள் வைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை, ப...