ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு ஆபத்தானதாக என்.எல்.சி உள்ளதாகவும், என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் கால நிலை அகதிகளாக இருப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி இந்...
நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் இனியும் நிலத்தை கையகப்படுத்த விட மாட்டோம் என்றும் பாகுபாடு இன்றி உரிய இழப்பீடும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீட்டிற்கு ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என்றும் நாம் தம...
என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்...
என்எல்சி விரிவாக்க விவகாரத்தில் திமுக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லையெனில், அதிமுக சார்பில் அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டம் நடத்தப்படுமென அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எட...
கோவை மாவட்டத்தில் தொழில் பூங்காவிற்காக ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜக, அதிமுகவினர் கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்து...
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமித்து வைக்கப்படும் இடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பங...
என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டில் நிலக்கரிச் சுரங்கம், அனல்மின் நிலையத் திட்டங்களில் 14 ஆயிரத்து 945 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அதன் இயக்குநரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நெய்வேலியில் 3756 கோடி ரூப...