நெய்வேலி என்எல்சி நிறுவனம் சொற்ப மின்சாரத்தை தந்து விட்டு பெருமளவு விவசாயிகளை ஏமாற்றுவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காடாம்புலியூரில் பாமகவின் வாக்குச்சாவடி அமைப்பது ம...
தி.மு.க. அரசு ஏன் என்.எல்.சி. நிறுவனத்திற்கு அடிமையாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் பெரியதத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, நீதிமன்ற அனுமதி ...
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு 2000 முதல் 2013ம் ஆண்டு வரை வீடு, நிலம் வழங்கிய 1088 விவசாயிகளுக்கு 78 கோடி ரூபாய் கூடுதல் இழப்பீடு வழங்கும் பணி இன்று தொடங்கியது.
2000 முதல் 2005-ம் ஆண்டுவரை நி...
நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக வீடு அல்லது நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு ஆட்சேர்ப்பு சலுகையாக முதன்முறையாக தேர்வில் 20 மதிப்பெண் வழங்கி அதனடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
...
மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்காக காவிரி டெல்டாவுக்கு உட்பட்ட பகுதிகளில் விளை நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெய்வ...
வளையமாதேவியில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு என்.எல்.சி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாயி முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கு...
என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்துக்கு கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும், என்.எல்.சி. நிறுவனத்துக...