மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 10,11ம் தேதிகளில் அளவுக்கு அதிகமாக பெய்த மழையால், அம்மாவட்டத்தில் அதி...
கனடா நாட்டிற்கு குடும்பத்துடன் அழைத்துச் சென்று வேலை வாங்கி தருவதாகவும், எஸ்பிஐ வங்கி மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும் 7 கோடியே 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 பெண்க...
மயிலாடுதுறை அருகே வரதட்சனை கொடுமையால் கணவனின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவான நிலையில், 20 நாட்கள் வீட்டிற்கு வெளியே சமைத்து தூங்கி காத்திருப்பு போராட்டம் நடத்திய மருமகள் ஆவேசமாகி கட...
மயிலாடுதுறை அருகே எதிரெதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி உள்ளது.
செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரம் மெயின் ரோட்டில் சாலையில் வேகமாக எதிரெதிரே...
மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கடத்தியது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த விக்னேஸ்வரன் மயிலாடுதுறையில் தனத...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர் தீக்குளித்து இறந்து விட்டதாக கூறி உறவினர்களுடன் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்ற நிலையில் அடக்கம் செய்வதற்கு முன்னதாக சடலத்தை போலீசார் கைபற்றினர்.&nb...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, இரு சக்கர வாகனங்கள் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மல்லியம் கிராமத்தில் செழியன் என்பவர் தனது பைக்கில், சாலைய...