மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கடத்தியது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த விக்னேஸ்வரன் மயிலாடுதுறையில் தனத...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர் தீக்குளித்து இறந்து விட்டதாக கூறி உறவினர்களுடன் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்ற நிலையில் அடக்கம் செய்வதற்கு முன்னதாக சடலத்தை போலீசார் கைபற்றினர்.&nb...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, இரு சக்கர வாகனங்கள் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மல்லியம் கிராமத்தில் செழியன் என்பவர் தனது பைக்கில், சாலைய...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு காலை 7.20 மணியளவிலேயே வந்ததால் கிராமங்களில...
மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோவில் படிச் சட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளித் தகடுகளை திருடி விற்பனை செய்ததாக அந்த கோவிலின் தலைமை குருக்களும், அர்ச்சகரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட...
மயிலாடுதுறை அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தனது காரில் அரசு மடிக்கணினிகளை எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற தலைமை ஆசிரியையின் காரை மடக்கிப் பிட...
மயிலாடுதுறையில் அரசு பேருந்தின் படியில் தொங்கிய மாணவர்களால் கோபமடைந்த ஓட்டுநர் பேருந்தை நடுச்சாலையில் நிறுத்து விட்டு சென்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.
மணல்மேடு வழியாக பாப்பாக்குடி செல்லும் பேருந்தில...