ரஷ்யாவிடமிருந்து 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 12 சுகோய் ரக விமானங்கள் மற்றும 800 கவச வாகனங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புக்கான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அ...
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இந்தியா தனது முக்கிய எல்லைப்புதிகளைப் பாதுகாக்க பிரம்மோஸ் ஏவுகணைகள், ரபேல் விமானங்களை களம் இறக்கியுள்ளது.
விமானப் படைத் தளபதி அனில் சவுகான், மேற்கு வங்காளத்தில்...
ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வரும் உக்ரைனுக்கு Harpoon எனப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் வான்பரப்பில் இருந்து இலக்கை தாக்கும் Storm Shadow ஏவுகணைகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வ்வருவதாக த...
ரஷ்யா கடல் வழியாகவும் வான் வழியாகவும் சரமாரியாக 120 ஏவுகணைகள் செலுத்தி உக்ரைனில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கீவ் நகரின் 40 சதவீத மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருட்டில் வாழும் நிலை ஏற்பட்...
ரஷ்யா தாக்குதலுக்கு பயன்படுத்திய 70 ஏவுகணைகளில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களில் 4 பேர் பலியானதாகவும், மின் விநியோ...
நேட்டோ உறுப்பு நாடான போலந்தில் ரஷ்யாவின் இரண்டு ஏவுகணைகள் வந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் எல்லை அருகே மக்கள் நடமாட்டம் மிக்க சிறிய நகரில் ஏவுகணை விழுந்தது தொடர்பாக போலந்து பிரத...
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 374 மில்லியன் டாலர் மதிப்பில் பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியான BAPL நிறுவனம் மூலம் நீர்மூழ்கிக் கப்பல்கள், ...