அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மாமியார், மருமகன் பலி.. மகள் கவலைக்கிடம்..! May 14, 2023 23223 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய மாமியார், மருமகன் பலியான நிலையில் மகள் கவலைக்கிடமாக உள்ளார். மதுராந்தகம் பெருக்கரணையில் வசித்து வந்தவர் வசந்தா. இவரது மகள் அஞ...