ஆந்திர மாநிலம் காளஸ்தி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் முழுவதும் மலர்கள், பழங்கள், மின்சார சரவிளக்குகளால்...
மகாசிவராத்திரி விழாவையொட்டி தஞ்சாவூரில் தமிழ் பெண்களின் பாரம்பரிய உடையான புடவையின் பெருமையை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற 'புடவையில் ஓர் நடைபயணம் போட்டியில்' ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை ...
மகாசிவராத்திரியை முன்னிட்டு காளஹஸ்தி கோவிலில் கண்கவர் சரவிளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரி பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை, இரவு ஆகிய வேலைகளில் திருமாட வீதிகளில் எழுந்தருளி ...
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில்...
மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் மகா காளேஸ்வரர் கோயிலில் 11 லட்சத்து 71 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சிவ ஜோதி ...
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் ...
மகாசிவராத்திரியையொட்டி, காளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.
15 லட்ச ரூபாய் மதிப்பிலான வண்ண மலர்கள், பழங்களால் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்க...