மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள...
மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற புகழ்வாய்ந்த, தலைவர்களில் ஒருவரான எம்ஜிஆர்ருக்கு இன்று பிறந்தநாள்.... வலிமையான அரசியல் தளத்திற்கு இட்டுச் சென்ற அவரது திரைப்படங்களை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்...
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்...
அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ...
அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து, 51ம் ஆண்டு தொடங்குவதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலையமைகத்தில் மறைந்த மூத்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயல...
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த மருதத்தூர் கிராமத்தில், எம்.ஜி.ஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால், அங்கு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து அதிமுகவினர் சம்பவ இடத...
ஆவணங்களின்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட 53 லட்ச ரூபாயை, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள...