கடந்த 2014ம் ஆண்டு முதல் எம்பிபிஎஸ் இடங்கள் 75 விழுக்காடும், முதுகலை மருத்துவ இடங்கள் 93 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்கள் அவையில் சுகாதார...
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிய...
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கு நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7 ஆயிரத்து 254 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகம்...
தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
சென...
தமிழகம் முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. புதிதாக கல்லூரிக்கு வந்த மாணவர்களை பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
...
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு முதன் முறையாக ஆன்லைன் மூலம் துவங்கியது.
https://tnmedicalselection.net/ என்ற இணையத்தில் 5 ஆயிரத்து 82...
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 7 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக மகிழ...