சென்னை காசிமேட்டில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பெண் ஒருவர் குடத்தில் மது பாட்டில்களை வைத்து பட்டப்பகலில் விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பவர் குப்பம் ஏ பிளாக் பகுதியில் ...
காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் முத்துசாமி கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ...
டெல்லியில் மெட்ரோ ரயில்களில் மதுபாட்டில்கள் எடுத்துச் செல்ல பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் மெட்ரோ அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நடத்திய ஆய்வுக் கூட்டத...
கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் மது பாட்டில்கள் கடத்தியதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவாவிலிருந்து புறப்பட்ட லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அந்த 3 பேர் ஏலூர் மாவட்டம் கைக...
மயிலாடுதுறை அருகே அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்ததே இருவர் உயிரிழந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மங்கை நல்லூர் கடை வீதியில் இரும்பு பட்ட...
தஞ்சாவூரில், கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்து வாயில் நுரை தள்ளி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக உடற்கூறாய்வில் சயனைடு விஷம் கலந்திருப்பது தெரியவந்து உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினே...
தஞ்சையில், மது அருந்தி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், உடற்கூறாய்வில் சயனைடு விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ப...