தஞ்சாவூரில், கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்து வாயில் நுரை தள்ளி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக உடற்கூறாய்வில் சயனைடு விஷம் கலந்திருப்பது தெரியவந்து உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினே...
தஞ்சையில், மது அருந்தி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், உடற்கூறாய்வில் சயனைடு விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ப...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கொக்கரக்கோ மது பாரை கலால் துறை அதிகாரிகள் இழுத்து பூட்டினர். ஒரு பீருக்கு 300 ரூபாய் வாங்கிக் கொண்டு சட்டம் பேசியவரின் பாருக்கு சட்டப்பட...
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் பயன்படும் மெத்தனால் கலந்த விஷசாராயத்தை அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமனம் செய்யப்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் வ...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 15 பேருக்கு கண்பார்வை, சிறுநீரகம், கல்லீரல் பாதிக்...
மக்கள் சில சமயங்களில் செய்யும் தவறுகளில் ஒன்று தான் விஷச்சாராயம் அருந்துவது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் காட்பாடியில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீடு மற்றும் வேலை ...
சட்டவிரோதமாக சாராயம் விற்கப்படுவது பற்றி தெரியவந்தால் இளைஞர்கள் அது பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார ...