கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கள்ளச்சாராயம் விற்பவர்களை முகநூல் நேரலையில் பதிவிட்ட அரசியல் கட்சி பிரமுகரை பீர்பாட்டிலால்தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது.
இதனை அடுத்து அவர் சிகிச்ச...
ஆந்திராவில், மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த மதுக்கடை ஊழியரை, கடைக்குள் புகுந்து இளைஞர்கள் சிலர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
கோபுவானிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும...
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உழைப்பாளர்கள் தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட ...
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் தினக்கூலித் தொழிலாளிகளை ஈடுபடுத்தி கள்ளச் சாராயம் விற்பனை செய்யும் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
...
அதிமதுரம் எனக் கூறி ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அட்டாரி சோதனைச் சாவடி குடோனில் இருந்த சரக்குகளை எக்ஸ்ரே சோ...
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு ...
மது குடித்துவிட்டு நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாய் தகராறு... நண்பர்களில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை
மதுரையில் மது குடித்துவிட்டு நண்பர்கள் இடையே எற்பட்ட தகராறில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.
த...