மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு பெண் எம்.எல்.ஏ ஒருவர் தனது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் வந்ததை அடுத்து அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சரோஜ் அஹி...
"நான் சீக்கிரமே சரியாகி மீண்டு வருவேன்..." - மாணவி பிரியா வாட்ஸ் அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ்..!
சென்னையில், கால் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா, உயிரிழப்பதற்கு முன், வாட்ஸ் அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ் இணையத்தில் பரவி வருகிறது.
அதில், "நான் ச...
சென்னையை அடுத்த ஆவடி அருகே தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கால் தொடையில் எலும்பு முறிந்த விவகாரத்தில், 25 நாட்களுக்கு பின் பள்ளி நிர்வாகி மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது வழக்கு ...
குஜராத்தில் வெறுப்புணர்வை பரப்பும் சக்திகளும், குஜராத்தை அவமதிப்போரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது விரட்டியடிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வல்சாத்தில் நடைபெற்ற ப...
குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5ம...
சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்படவில்லை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்குட்பட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார் என்று எதி...
தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 50 கோடி ரூபாய் செலவில், 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர்...