ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அந்த நாட்டின் சுகாதரத்துறை அ...
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
துபுல் யார்டு ரயில்வே கட்டுமான தளத்திற்கு அருகில் உள்ள பிராந்திய இராணுவ முகாமில...
சென்னை கேகே நகரில் கார் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார்.
கழிவுநீர் கால்வாய் தோண்டும் போது மண் சரிவால் அருகில் இருந்த பெரிய மரம் கீழே சாய்ந்து, அவ்வழியாக சென்ற கார் ம...
அஸ்ஸாமில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சிக்கி, உயிரோடு மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி அருகே நிசாராபர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள கட்டிடத்தில் தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்த நிலையில் 4 பேர...
பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களின் போது இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடித்து மீட்க எலிப்படை ஒன்றை அமைக்கும் பணியில் ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் இறங்கியுள்ளார்.
இதற...
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு கடலோர பகுதிகளில் வெள்ளம்...
பிலிப்பைன்ஸ் நாட்டின் லெய்டே மாகாணத்தில், ஏராளமான வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் மண்சரிவால் புதைந்துள்ள டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஞாயிற்றுகிழமை பிலிப்பைன்ஸைத் தாக்கிய மெகி புயலைத் தொடர்ந்த...