இந்தியாவின் லடாக் மற்றும் மயூர்பஞ்ச் பகுதிகளை உலகின் சிறந்த பகுதிகளாக டைம்ஸ் ஆங்கில வார இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ் இதழ் 2023ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 சுற்ற...
உலகின் மிக உயரமான போர்க்களமாக அறியப்படும் சியாச்சின் மலை உச்சியில் பாதுகாப்புப் பணியில் பெண் அதிகாரி ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15 ஆயிரத்து 600 அடி உயரத்தில், கேப்டன் ஷிவா சவுகான...
இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் கிழக்கு லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருந்த போதும் எதையும் அனுமானிக்க முடியாத சூழல் நிலவுவதாக ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்...
கிழக்கு லடாக் எல்லையை ஒட்டிய சாலைகளை சீன ராணுவம் செம்மைப்படுத்தி வருகிறது. ஏராளமான முகாம்களும் டெண்டுகளும் அங்கு போடப்பட்டுள்ளன.
அசல் எல்லைக் கோடு பகுதியில் பனிக்காலம் தொடங்கும் நிலையில் பான் காங்...
லடாக்கின் கார்கிலில், இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி, உலகளவில் இந்தியாவின் கெளரவம் உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி கார்கில் சென்ற பிரதமர்...
லடாக் எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என இந்தியா- சீனா அதிகாரிகள் முடிவு செய்துள...
லடாக் எல்லையில் சீன விமானங்கள் எல்லைத் தாண்டி அத்துமீறுவதைத் தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருவதாக விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்திரி தெரிவித்துள்ளார்.
இதற்காக ஏராளமான ராடார் உள்ளிட்ட தற்காப்பு சா...