132-ஆவது துராந்த் கால்பந்துக் கோப்பையை மோகன் பகான் அணி வென்றுள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1 கோல் அடித்து ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
டிமிட்ரி பெட்ராடோஸ் கோல...
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறையில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்தனர். மோதல் சம்பவங்களில் திரிணாமூல், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர்.
மேற்கு வங்க உள்ளாட்சி...
கொல்கத்தா விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது.
3 சி புறப்பாடு பகுதியில் தீப்பிடித்ததையடுத்து புகை மூடியது. இதனால் மூச்சுத்திணறலுக்கு ஆளான பயணிகள் வேகமாக வெளியேற்றப்பட்ட...
கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகைக்கு மிக அருகே உள்ள கட்டிடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
சரஃப் பவன் என்ற அந்த கட்டிடத்தின் மேல் மாடியில் திடீரென பற்றி எரிந்த தீயால் அந்தப் பகுதி முழுவதும் வெண...
நாட்டிலேயே முதல் முறையாக, கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி நதிக்கு அடியில் 33 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நில...
உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், உயிரைப்பறிக்கும் தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
61 வயதான அந்த நபர், தொண்டை அழற்சி, சோர்வு, பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளு...
ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டி இருப்பதால், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டாம் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் - ஆசிரி...