கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீகுமரன் ஸ்வர்ண மஹால் நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், புனேவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து...
பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஸ்ரீமதியின் தாய் தந்தை தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிசிஐடி போலீசார் மாணவியின் மரணம் கொலை என தெரிந்தால், நிச்சயம் கொலை வழக்...
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் கலவரத்தின் போது, காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்த இளைஞர் அடையாளம் காணப்பட்டு அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் த...
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
மாணவியின் உடலை சென்னை உயர் நீதிமன்றம் மறுகூறாய்வு செய்வதற்கு உத்தரவிட்ட நிலையில், தங்கள...
302 பேர் சிறையில் அடைப்பு
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கில் இதுவரை 302 பேர் சிறையில் அடைப்பு
நேற்று முதல்கட்டமாக 128 பேர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்
கைது செய்யப்பட்டவர்கள் விடிய வி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்ற 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறைய...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கள்ளச்சாராயம் விற்பவர்களை முகநூல் நேரலையில் பதிவிட்ட அரசியல் கட்சி பிரமுகரை பீர்பாட்டிலால்தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது.
இதனை அடுத்து அவர் சிகிச்ச...