பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொழிலாளர்களின் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது...
நீதிமன்றத்தில் மனுதாரர்கள் அமைதி கொள்ளும்படி நீதிபதிகள் நடந்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
நீதித்துறை கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிர...
கோயம்புத்தூர் மதுக்கரை அருகே, யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்த இடத்திற்கு சென்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் உடல் நலக்குறைவாலும், அவுட்டுக்காய் க...
நீதித்துறைக்கு மத்திய அரசின் நிதியை விட, கூடுதலான உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனமே அவசரத் தேவையாக உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில்...
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை பட்டியலில் உள்ள 22 பெயர்களில் 18 பெயர்களுக்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில் உச்சநீதிமன்ற கொலிஜீயம் அமைப்பு மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி ...
உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான கொலீஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு தாமதப்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் இருக்க வேண்டிய இட...
தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 51 பேரை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் வங்கி மற்றும் நிதி ந...