நாடாளுமன்றத்தின் புதிய கட்டட வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று தேசியக் கொடி ஏற்றுகிறார்.
இந்த கட்டடத்தை கடந்த மே மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நாடாளுமன்றத்தின் ...
மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்காரும் பேசிய கலகலப்பான உரையாடல் ...
கம்போடியா சென்றுள்ள குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின்ஹ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
புனோம் பென் நகரில் நடைபெறும் ஆசியான்-இந்தியா மற்றும் 17-வது...
நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 528 ...
நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் இன்று பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
கடந்த 6ந் தேதி நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலி...
நாட்டின் 14ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர், வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கு...
மேற்குவங்கச் சட்டப்பேரவை முடக்கம் பற்றி உண்மை அறியாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து, மனதை புண்படுத்துவதாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் டுவ...